நட்சத்திர தம்பதி நடிகர் பாக்யராஜ் மற்றம் பூர்ணிமா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ். 1984 இல் நடிகை பூர்ணிமாவைத் திருமணம் செய்தார் இவர்களுக்கு சரண்யா என்கிற மகளும் ஷாந்தனு என்கிற மகனும் உள்ளார்கள்.
ஷாந்தனு, தொலைக்காட்சித் தொகுப்பாளர் கீர்த்தியை 2015இல் திருமணம் செய்தார்.
இந்நிலையில் பாக்யராஜ், பூர்ணிமா ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது குறித்து ஷாந்தனு டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது,
அப்பா, அம்மா இருவருக்கும் கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பணியாளர்கள் உட்பட நாங்கள் அனைவரும் வைத்தியர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். கடந்த 10 நாள்களில் எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். விரைவில் குணமாகி வருவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM