களுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் மீட்பு

Published By: J.G.Stephan

06 May, 2021 | 03:42 PM
image

(செ.தேன்மொழி)
களுத்துறை சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்டிருந்த போதைப்பொருட்கள் மற்றும் தொலைபேசி என்பவை அடங்கிய பொதிகள் பல சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

களுத்துறை சிறைச்சாலையில் பீ.பிரிவு வளாகத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 142 போதை மாத்திரைகள், 1 கிராம் ஐஸ், 5 கிராம் ஹெரோயின் மற்றும் 20 கிராம் கஞ்சா ஆகிய போதைப் பொருட்களும், தொலைபேசி ஒன்றும், புகையிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவையனைத்தும் விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21