(செ.தேன்மொழி)
களுத்துறை சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்டிருந்த போதைப்பொருட்கள் மற்றும் தொலைபேசி என்பவை அடங்கிய பொதிகள் பல சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
களுத்துறை சிறைச்சாலையில் பீ.பிரிவு வளாகத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 142 போதை மாத்திரைகள், 1 கிராம் ஐஸ், 5 கிராம் ஹெரோயின் மற்றும் 20 கிராம் கஞ்சா ஆகிய போதைப் பொருட்களும், தொலைபேசி ஒன்றும், புகையிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவையனைத்தும் விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM