இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 4,12,262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,10,77,410ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து இருந்த நாளாந்த கொரோனா தொற்று இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனாவிலிருந்து 1,72,80,844 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,29,113 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 35,66,398 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,01,68 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை மொத்தம் 16,25,13,339 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM