சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் செப்டெம்பர் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜேராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்வலு பிரதிமைச்சர் அஜித் பி.பெரேரா மேலும் தெரிவிக்கையில், சூரிய ஒளி மூலம் மின்சக்தி வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் பேருக்கு மின்சாரம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளை கிராமங்கள், நகரங்களில் வாழும் மக்களும் இத்திட்டத்தின் கீழ் மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடிவதோடு, அதற்காக வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM