சூரிய ஒளி மின்சாரம் : செப்டெம்பரில் ஆரம்பம்

Published By: Robert

21 Aug, 2016 | 03:41 PM
image

சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் செப்டெம்பர் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜேராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்வலு பிரதிமைச்சர் அஜித் பி.பெரேரா மேலும் தெரிவிக்கையில், சூரிய ஒளி மூலம் மின்சக்தி வழங்கும் திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் பேருக்கு மின்சாரம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை கிராமங்கள், நகரங்களில் வாழும் மக்களும் இத்திட்டத்தின் கீழ் மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடிவதோடு, அதற்காக வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும் பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56