புதிய சிறைச்சாலை அதிகாரிகளின் பயிற்சிகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டது

Published By: Digital Desk 3

03 May, 2021 | 01:10 PM
image

(செ.தேன்மொழி)

சிறைச்சாலைகள்  திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட அதிகாரிகள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகளுக்கான பயிற்சிவழங்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகளுக்கான பயிற்சிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும் , தற்போதைய கொவிட் அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டு மறு அறிவித்தல் வரை அதனை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பயற்சி நெறிகளை ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும். அதனால் பயிற்சி பெறவுள்ளோர் அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44