(செ.தேன்மொழி)
சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட அதிகாரிகள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகளுக்கான பயிற்சிவழங்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகளுக்கான பயிற்சிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும் , தற்போதைய கொவிட் அச்சுறுத்தல் நிலைமையைக் கருத்திற் கொண்டு மறு அறிவித்தல் வரை அதனை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பயற்சி நெறிகளை ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும். அதனால் பயிற்சி பெறவுள்ளோர் அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM