நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொவிட்-19 க்கு சிகிச்சை வழங்குவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம் ராஜகிரிய, நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலை உட்பட சகல வைத்தியசாலைகளிலும் கொவிட்-19 சிகிச்சை வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி கூறினார்.
முதற்கட்டத்தில் பொரளை ஆயுர்வேத வைத்தியசாலை, நாவின்ன வைத்தியசாலை, பல்லேகல ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொவிட் சிகிச்சை வழங்கப்படும்.
நாடு பூராகவும் 30 பிரதான ஆயுர்வேத வைத்தியசாலைகள் உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM