கர்நாடகாவில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் உட்பட மொத்தம் 24 நோயாளர்கள் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ஏனைய காரணங்களினால் அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கர்நாடகாவின் சாமராஜநகரில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ஏனைய காரணங்களால் இறந்துவிட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இன்று காலை கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM