Update ; கண்டி, தெல்தெனிய தனியார் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் பாரிய தீ (காணொளி இணைப்பு)

Published By: Raam

20 Aug, 2016 | 09:01 PM
image

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியில் தெல்தெனிய பகுதியிலுள்ள தனியார் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மாலை தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டு வந்த இரு பவுஸர்கள் மோதுண்டதில் குறித்த தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த எரிபொருள் நிலையத்திற்கு சொந்தமான தனியார் நிறுவன கட்டடத்தில் இதற்கு முன்னர் ஏற்பட்ட தீயினைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமைக்காக செலுத்த வேண்டிய கட்டணம் இதுவரையில் செலுத்தப்படாமையால் தீயினைக் கட்டுப்படுத்துவதற்கு கண்டி மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மறுத்துள்ளனர்.

இந்நிலையில்,கண்டி  நகர மேயரின் தலையீட்டினால் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவயிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02