கண்டி - மஹியங்கனை பிரதான வீதியில் தெல்தெனிய பகுதியிலுள்ள தனியார் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மாலை தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டு வந்த இரு பவுஸர்கள் மோதுண்டதில் குறித்த தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த எரிபொருள் நிலையத்திற்கு சொந்தமான தனியார் நிறுவன கட்டடத்தில் இதற்கு முன்னர் ஏற்பட்ட தீயினைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமைக்காக செலுத்த வேண்டிய கட்டணம் இதுவரையில் செலுத்தப்படாமையால் தீயினைக் கட்டுப்படுத்துவதற்கு கண்டி மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மறுத்துள்ளனர்.
இந்நிலையில்,கண்டி நகர மேயரின் தலையீட்டினால் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவயிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM