கபில்
“சீனப் பாதுகாப்பு அமைச்சரின் பயணத்துக்கு முன்னர், இலங்கையின் எதிர்க்கட்சியுடன், மேற்குலக சமூகம் நிற்பது போன்ற தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டிருக்கிறது”
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பெரும்பாலும் கட்சித் தலைவர்களின் கூட்டங்கள் அல்லது யாராவது எதிர்க்கட்சிப் பிரமுகர்களின் செய்தியாளர் சந்திப்புகள் மட்டும் நடக்கும் அந்த அலுவலகத்தில், அடுத்தடுத்து வெளிநாட்டு இராஜதந்திரிகள் வந்திறங்கினார்கள்.
காலையில் ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துப் பேசினார்கள்.
மாலையில் அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, சுவிஸ், நோர்வே ஆகிய நாடுகளின் தூதுவர்கள் அவரைச் சந்தித்தனர்.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் கொழும்பில் வந்திறங்குவதற்கு முன்னதாக, இந்த சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன.
கொரோனா நெருக்கடி, ஜெனிவாவுக்குப் பிந்திய சூழல்கள், சுருங்கி வரும் ஜனநாயக வெளி, சிவில் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடி, பொதுமக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவது போன்றவையே, இந்தச் சந்திப்புகளின் போது முக்கியமாக கலந்துரையாடப்பட்டிருக்கின்றன.
இரண்டு விதங்களில் இந்தச் சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. முதலாவதாக, சீன பாதுகாப்பு அமைச்சரின் பயணத்துக்கு முன்னர், இலங்கையின் எதிர்க்கட்சியுடன், மேற்குலக சமூகம் நிற்பது போன்ற ஒரு தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-02#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM