மத்தளவிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாக கொழும்புக்கு செல்லும் வாகனங்கள் இன்று முதல் கஹாதுடுவ வெளியேறும் இடத்தில் வெறியேற வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொட்டாவ, அத்துருகிரிய, கொத்தலாவல மற்றும் கடுவலை வெளியேறும் இடங்களில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே மத்தளவிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையூடாக கட்டுநாயக்க நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் போக்குவரத்து கட்டணத்தை செலுத்திவிட்டு கஹாதுடுவ வெளியேறும் இடத்தில் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM