இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் பதவி விலகினார்..!

Published By: J.G.Stephan

02 May, 2021 | 07:13 PM
image

இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் தலைவர் நுஷாட் பெரேரா பதவி விலகியுள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் இணையவுள்ளமை காரணமாகவே தான் பதவி விலகியதாக அறிக்கையொன்றின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

.

 

சதொச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் தலைவராக செயற்பட்ட இவர் கடந்த ஆண்டு டிசம்பர் தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் தலைவராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அவர் தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38