இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தின் பரூச் நகரில் பட்டேல் வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு அங்கு கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து கொண்டது.
இதன் பின்னர் குறித்த வைத்தியசாலையில் இருந்த நோயாளிகள் வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மின் கசிவால் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் 14 கொரோனா தொற்றாளர்கள், 2 தாதியர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM