கொவிட்-19 தொற்று உட்பட இலங்கையின் நோய்த்தடுப்பு சேவைகள் வழங்குவதை வலுப்படுத்த ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யுனிசெஃப் நிறுவனம் தடுப்பூசிகளை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை இன்று சுகாதார அமைச்சுக்கு கையளித்துள்ளது.
அதன்படி 500 தடுப்பூசிகளை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை யுனிசெஃப்பின் இங்கை பிரதிநிதி திருமதி எம்மா ப்ரிகாம் மற்றும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அகிரா ஆகியோரால் சுகாதார அமைச்சர் பவித்ர வன்னியராச்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM