(க.கிஷாந்தன்)
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் நடமாடிய ஒருவரை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட நபரிடம் கஞ்சா பக்கட்டுகள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை தொடர்ந்து, குறித்த நபரை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனை செய்துள்ளனர்.
இதன்போது அவரிடமிருந்து மூன்று கிராம் கொண்ட கேரளா கஞ்சா பக்கட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்ததுடன் இவரை இன்று நுவரெலியா மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM