லிந்துலையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Published By: Raam

20 Aug, 2016 | 02:13 PM
image

(.கிஷாந்தன்)

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் நடமாடிய ஒருவரை லிந்துலை பொலிஸார்   கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட நபரிடம் கஞ்சா பக்கட்டுகள் இருப்பதாக பொலிஸாருக்கு  கிடைத்த இரகசிய தகவலினை தொடர்ந்து, குறித்த நபரை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனை செய்துள்ளனர்.

இதன்போது அவரிடமிருந்து மூன்று கிராம் கொண்ட கேரளா கஞ்சா பக்கட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்ததுடன் இவரை இன்று நுவரெலியா மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30