முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தனது 68 ஆவது வயதில் காலமானார்.
அவர் நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் காலமானதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை பொரளை பொது மயானத்தில் நடைபெறும்.
இலங்கையின் 32 ஆவது பொலிஸ்மா அதிபருமான மஹிந்த பாலசூரிய 119 என்ற பொலிஸ் அவசரகால இலக்கத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருந்தார்.
மஹிந்த பாலசூரிய 1978 இல் பொலிஸ் சேவையில் இணைந்தார், 2010 மற்றும் 2011 க்கு இடையில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றினார்.
பிரேஸில் மற்றும் ஐக்கிய அரபு எமீரகத்திற்கான இலங்கை தூதராகவும், 2014 ஆம் ஆண்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சகத்தின் செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM