மானிடத்தின் சாதகம் நூல்வெளியீட்டு விழா

Published By: Priyatharshan

20 Aug, 2016 | 12:22 PM
image

தா .தேச இலங்கை மன்னன் எழுதிய1948 மானிடத்தின் சாதகம் நூல் வெளியிட்டு விழா இன்றுகாலை 10 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலக கேட்ப்போர்கூட   மண் டபத்தில் இடம்பெற்றது.

இந்த  நூல் வெளியீடானது சர்வதேச மனித உரிமை சாசனம் மற்றும் 1969 ஈழத்தமிழ் இளைஞர் தமிழ் இயக்கம் ஆரம்பிக்கப் பட் ட போது அதன் தலைவராக சொற்ப பட் ட இலங்கை மன்னன்  அந்த காலம் முதல் தற்போது உள்ள தமிழர்களின் மனித உரிமைகள் தொடர்பாகவே இந்த நூலினை வெளியிட்டுள்ளார் .

 

இந்த நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமனற உறுப்பினர் அரியநேந்திரன் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56