ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகிய இரு பிரபல நடுவர்கள்: காரணம் இதுவா..?

Published By: J.G.Stephan

29 Apr, 2021 | 03:54 PM
image

ஐ.பி.எல். போட்டியிலிருந்து பிரதான நடுவர்கள் இருவர் விலகியுள்ளார்கள்.

அவுஸ்திரேலியாவை சோ்ந்த ஆன்ட்ரூ டை, கேன் ரிச்சா்ட்சன், ஆடம் ஸாம்பா போன்ற வீரா்கள் ஐ.பி.எல்.  போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.

கொரோனாவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வரும் தனது குடும்பத்தினருக்கு உரிய ஆதரவு அளிக்க எண்ணுவதாக கூறி முக்கிய வீரர்கள் விலகிச் சென்றிந்த நிலையில், இப் பட்டியலில் தற்போது இரு நடுவர்கள் இணைந்துள்ளார்கள். பிரபல நடுவர்களான இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன், அவுஸ்திரேலியாவை சேர்ந்த பால் ரைஃபில் ஆகிய இரு நடுவர்களும் சொந்த காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகியுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நிதின் மேனனின் மனைவியும் தாயும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமையினாலேயே அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.  

எவ்வாறாயினும், ஐ.பி.எல்.  போட்டிகள் தொடா்ந்து நடைபெறும் என ஐ.பி.எல்.  அணிகளிடம் (பிசிசிஐ)BCCI தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31