ஐ.பி.எல். போட்டியிலிருந்து பிரதான நடுவர்கள் இருவர் விலகியுள்ளார்கள்.
அவுஸ்திரேலியாவை சோ்ந்த ஆன்ட்ரூ டை, கேன் ரிச்சா்ட்சன், ஆடம் ஸாம்பா போன்ற வீரா்கள் ஐ.பி.எல். போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.
கொரோனாவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி வரும் தனது குடும்பத்தினருக்கு உரிய ஆதரவு அளிக்க எண்ணுவதாக கூறி முக்கிய வீரர்கள் விலகிச் சென்றிந்த நிலையில், இப் பட்டியலில் தற்போது இரு நடுவர்கள் இணைந்துள்ளார்கள். பிரபல நடுவர்களான இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன், அவுஸ்திரேலியாவை சேர்ந்த பால் ரைஃபில் ஆகிய இரு நடுவர்களும் சொந்த காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகியுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிதின் மேனனின் மனைவியும் தாயும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமையினாலேயே அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஐ.பி.எல். போட்டிகள் தொடா்ந்து நடைபெறும் என ஐ.பி.எல். அணிகளிடம் (பிசிசிஐ)BCCI தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM