50 அடி பள்ளத்தில் பாய்ந்து டிப்பர் ரக வாகனம் விபத்து - டிப்பன்டருக்கு சேதம்

Published By: Priyatharshan

20 Aug, 2016 | 12:08 PM
image

(க.கிஷாந்தன்)

 

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா நகரப்பகுதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்க முற்பட்ட போது 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

இவ்விபத்து இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

குறித்த டிப்பர் ரக வாகனம் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட முற்பட்ட வேளையில் வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து  கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பன்டர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் டிப்பன்டர் வாகனமும் சேதமாகியுள்ளது.

 

இவ்விபத்தினால் உயிர் சேதங்கள் இல்லாத போதிலும் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53