(க.கிஷாந்தன்)
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா நகரப்பகுதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்க முற்பட்ட போது 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த டிப்பர் ரக வாகனம் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட முற்பட்ட வேளையில் வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பன்டர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் டிப்பன்டர் வாகனமும் சேதமாகியுள்ளது.
இவ்விபத்தினால் உயிர் சேதங்கள் இல்லாத போதிலும் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM