கிளிநொச்சியில் கொவிட் 19 வேகமாக பரவும் அபாயம் காணப்படுகின்றது.
கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நிலையில் மக்கள் நடமாடி வருகின்றனர். இன்று காலை முதல் கிளிநொச்சி பொலிசார் முகக் கவசம் அணியாது நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவித்தலை ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொது மக்கள் கொவிட் 19 அச்சுறுத்தல் தொடர்பில் கவலையின்றி செயற்பட்டு வருகின்றனர். இன்று காலை முதல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் முன்பாக இவ்வாறு பெருந்திரளான மக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்திருந்தமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM