நாட்டில் நிலவும் கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக மேல் மாகாணத்தில் இன்று 12 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சீரற்ற விரைவான அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த பரிசோதனைகள் இன்று நண்பகல் 12 மணிமுதல் மேற்கொள்ளப்படும்
அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் பிரதான சாலைகளை உள்ளடக்கிய வகையில் இந்த பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM