அனுஷா
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் பலருக்கு அவர்களின் செவித்திறன் மற்றும் கேட்கும் திறன் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் பலருக்கும் பலவித அறிகுறிகளை புதிது புதிதாக உண்டாக்கி வருகிறது. அதிலும் உருமாற்றம் பெற்ற கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் சிலருக்கு காது இரைச்சல், காது கேட்கும் திறன் குறைவது போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆகையால் தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் செவித்திறன் மற்றும் கேட்கும் திறன் குறித்த விழிப்புணர்வையும் மருத்துவத் துறையினர் ஏற்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக Tinnitus எனப்படும் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு, செவித்திறன் குறைவதாக மருத்துவர்கள் கண்டறிந்து இருக்கிறார்கள்.
எனவே மக்கள் கொரோனாத் தொற்று பாதிப்பின் அறிகுறிகளை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு, அது குறித்த விழிப்புணர்வையும், தொற்று பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு மருத்துவ நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
டொக்டர். வேணுகோபால்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM