கொழும்பு நகரில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

Published By: Ponmalar

19 Aug, 2016 | 05:26 PM
image

கொழும்பில்  நடைபாதைகளில் அனுமதியின்றி வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபரிகளை எதிர்வரும் செம்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம்தொடர்பாக மாகண சபை மற்றும் உள்ளுராட்சி சபை அசை்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அனுமதியற்ற நடைபாதை வியாபாரிகளால் மக்களுக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் எற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் நடைபாதை வியாபாரிகளுக்கு கொழும்பு நகரில் விற்பனையில் ஈடுபட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51