கொழும்பில் நடைபாதைகளில் அனுமதியின்றி வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபரிகளை எதிர்வரும் செம்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம்தொடர்பாக மாகண சபை மற்றும் உள்ளுராட்சி சபை அசை்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அனுமதியற்ற நடைபாதை வியாபாரிகளால் மக்களுக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் எற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் நடைபாதை வியாபாரிகளுக்கு கொழும்பு நகரில் விற்பனையில் ஈடுபட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM