வெசாக் காலப் பகுதியில் பாரிய கூட்டங்களை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்படும் தானசாலைகள் மற்றும் பந்தல்கள் ஏற்பாடு செய்வதை தவிர்க்குமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய கொரோனா நிலைமைகள் காரணமாக இக் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் உபுல் ரோஹன கூறினார்.
அத்துடன் வட மத்திய மாகாணத்தை நோக்கிய யாத்திரைப் பயணங்களை தவிர்க்குமாறும், சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM