தானசாலை, பந்தல்கள் அமைப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

Published By: Vishnu

25 Apr, 2021 | 08:28 AM
image

வெசாக் காலப் பகுதியில் பாரிய கூட்டங்களை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்படும் தானசாலைகள் மற்றும் பந்தல்கள் ஏற்பாடு செய்வதை தவிர்க்குமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய கொரோனா  நிலைமைகள் காரணமாக இக் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் உபுல் ரோஹன கூறினார்.

அத்துடன் வட மத்திய மாகாணத்தை நோக்கிய யாத்திரைப் பயணங்களை தவிர்க்குமாறும், சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைத்து செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47