ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகின்றதா ? - ரிஷாத் கைது குறித்து மனோ கேள்வி

25 Apr, 2021 | 07:03 AM
image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ரிஷாத் பதியுதீன் கைது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனோகணேசன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை ரமழான் மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு வீடு புகுந்து தலைமறைவாக வாழும் பாதாள உலக கோடியை இழுத்து செல்வதைப் போல் கைது செய்ததன் பின்னுள்ள ஆவேசம் என்ன? ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகின்றதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச்...

2024-03-30 11:06:31
news-image

கரையோர மார்க்கத்தில் பல ரயில் சேவைகள்...

2024-03-30 10:39:27
news-image

முல்லைத்தீவு முள்ளியவளையில் வீட்டு காணிக்குள் பைப்லைன்...

2024-03-30 10:05:05
news-image

அம்பலாங்கொடையில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை...

2024-03-30 09:57:58
news-image

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : சந்தேகநபர்களின்...

2024-03-30 09:55:12
news-image

மயிலிட்டி துறைமுக பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்...

2024-03-30 09:24:58
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உடன்...

2024-03-30 08:54:00
news-image

இலங்கை குறித்த 'மிகக் கடுமையான' பயண...

2024-03-29 22:08:36
news-image

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் ...

2024-03-30 06:20:06
news-image

அமெரிக்கா ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க...

2024-03-30 06:22:56
news-image

வலி.வடக்கில் வீடுகளை உடைக்கும் கொள்ளையர்கள்

2024-03-29 23:55:46
news-image

குடும்பத்தவர்களுடன் முரண்பட்டு தனியாக வசித்து வந்த...

2024-03-29 22:16:28