அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ராஜபக்ஷ அரசின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகிறதா என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
ரிஷாத் பதியுதீன் கைது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனோகணேசன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை ரமழான் மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு வீடு புகுந்து தலைமறைவாக வாழும் பாதாள உலக கோடியை இழுத்து செல்வதைப் போல் கைது செய்ததன் பின்னுள்ள ஆவேசம் என்ன? ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொடூர இராணுவ முகம் வெளிப்படுகின்றதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM