கொழும்பு கொட்டஹேன பெனடிக் மாவத்தை பகுதியில் வர்த்தகரான 46 வயதுடைய தந்தையும், 12 வயதுடைய மகளும், 9 வயதுடைய மகனுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்காக பாடசாலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிய பின்னரே தனது கணவன் மற்றும் பிள்ளைகள் சடலமாக கிடப்பதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM