புத்தலையில் அரச வங்கி உத்தியோகத்தர் ஒருவர், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியமை, பி.சி.ஆர். பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வங்கியின் 21 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், அவ்வரச வங்கியும் இரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.
அத்துடன் தியத்தலாவையில் மேற்கொள்ளப்பட்ட 'என்டிஜன்' பரிசோதனையின் போது, ஐவர், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவர்கள் அறுவரும் கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக புத்தலை மற்றும் தியத்தலாவை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM