புத்தலையில் அரச வங்கி உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா: 21 பேர் சுய தனிமைப்படுத்தலில்...

Published By: J.G.Stephan

22 Apr, 2021 | 05:33 PM
image

புத்தலையில் அரச வங்கி உத்தியோகத்தர் ஒருவர், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியமை, பி.சி.ஆர். பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,  குறித்த வங்கியின் 21 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், அவ்வரச வங்கியும் இரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.

அத்துடன் தியத்தலாவையில் மேற்கொள்ளப்பட்ட 'என்டிஜன்' பரிசோதனையின் போது, ஐவர், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்கள் அறுவரும் கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக புத்தலை மற்றும் தியத்தலாவை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33