வீதி விபத்தினால் கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் பலி

Published By: Vishnu

21 Apr, 2021 | 10:12 AM
image

கடந்த 24 மணிநேரத்தில் வீதி விபத்துக்களுடன் தொடர்புடைய 6 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் இன்று காலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூவர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் எனவும், மற்றைய மூவர் பாதசாரிகள் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

வாகன விபத்துகளின் விளைவாக ஏப்ரல் 13 முதல் இதுவரை 75 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், சுமார் ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை மதுபோதை மற்றும் பொறுப்பற்ற ரீதியில் வாகனம் செலுத்துவோரை அடையாளம் காண பொலிஸார் சிறப்பு நடவடிக்கை எடுத்து வருவதுடன், வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33