யாழில் மற்றுமொரு வாள்வெட்டு :   அச்சத்தில் மக்கள்

Published By: MD.Lucias

19 Aug, 2016 | 10:31 AM
image

யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலில் உயிரிழந்துள்ள நிலையில் நேற்றிரவும் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நாடத்தப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சுன்னாகம் சபாபதிபிள்ளை முகாமிற்கு அண்மையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சபாபதிபிள்ளை முகாம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் அயல் கிராம இளைஞர்களுக்குமிடையில் ஏற்கனவே மோதல் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவொன்று சபாபதிபிள்ளை முகாம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர்  மீது வாள் வெட்டுதாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பான விசாரனைகளை யாழ்.சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்று முன்தினம் இரவும் சங்குவேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது நடாத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அக் குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

 தொடர்ச்சியான இச் சம்பவங்களால் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44