நீராடச் சென்ற பிக்கு பலி.!

Published By: Robert

19 Aug, 2016 | 10:22 AM
image

சியம்பலாண்டுவ முதுகண்டிய கங்கையில் நீராடச் சென்ற பிக்கு ஒருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று மூன்று பிக்குகளுடன் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் நீராடச் சென்றுள்ள போது இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.

வெலிமட – விகாரகொட பிரதேசத்தில் உள்ள விகாரையின் பிக்கு ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

சடலம் பிரேத பரிசோதனைக்கென சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சியம்பலாண்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02