அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால முகாமையாளராக மனுஜ கரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 25 ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் அணியுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது மனுஜ கரியப்பெரும, அணியை நிர்வாகிப்பார் என இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவ குழுவின் தலைவர் அர்ஜுன டி சில்வா உறுதிப்படுத்தினார்.
தற்போதைய மகளிர் கிரிக்கெட் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டு ஆலோசகராக இருக்கும் கரியபெரும, பங்களாதேஷ் தொடருக்கு மட்டுமே இலங்கை அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வட்டாரங்களின்படி, பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் பின்னர் இலங்கை அணிக்கு நீண்ட கால அடிப்படையில் நிரந்தர மேலாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM