தமிழகமெங்கும் மீன்பிடித் தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
வங்கக்கடலில் ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் மாதம் ஆரம்பமாகி ஜுன் மாதம் வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
2000 ஆண்டில் இருந்து தடைக்காலம் அமல்படுத்தப்படும் நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன், ஆண்டுக்கு 45 நாட்கள் தடைக்காலம் என்பது 61 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று நள்ளிரவு ஆரம்பமான மீன்பிடித் தடைக்காலம், ஜூன் மாதம் 15-ஆம் திகதி வரை அமலில் இருக்கும். கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே மீன் பிடிக்க சென்றவர்கள் ஊர் திரும்பியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM