(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 95 800 ஐ கடந்துள்ளது.
இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி வரை 127 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 95 864 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 92 308 பேர் குணமடைந்துள்ளதோடு , 2952 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மரணங்களின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதுன்கிழமை மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகின.
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் தொத்த எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஆண்ணொருவரும், எல்லக்கல பகுதியைச் நேர்ந்த 72 வயதுடைய பெண்ணெருவரும் கபுலியத்த பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண்ணொருவரும் தெனியாய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஆண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM