மலையக ரயில் போக்குவரத்து சேவை வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எஹலகோட்டை - பலன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நேற்று இரவு முதல் மலையக ரயில் போக்குவரத்து சேவை பாதிப்படைந்து இருந்தது.
மண்சரிவு காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து செல்லும் ரயில்கள் ரம்புக்ன வரையிலும் பதுளையில் இருந்து புறப்படும் ரயில்கள் கடுகன்னாவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM