நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Published By: Digital Desk 4

12 Apr, 2021 | 09:00 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை இரவு 9 மணி வரை 225 புதிய கொரேனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 95 356 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 91 775 பேர் குணமடைந்துள்ளதோடு, 2940 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மரணங்களின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிறுக்கிழமை மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகின. 

புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி கொவிட் நிமோனியா,  இரத்தம் நஞ்சானமை  மற்றும் புற்றுநோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

பத்தேகம  பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் பிம்புர ஆதார வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27