மன்னார் மரிச்சுக்கட்டி பகுதியில் கேரள கஞ்சாவினை விநியயோகம் செய்த சந்தேக நபரொருவரை கடற்படை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபரை நேற்று (17) கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 2 கிலோகிராம் ஆகேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் கேரள கஞ்சாவினையும் வவுனியா போதைப்பொருள் தடுப்பு திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM