கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

Published By: Ponmalar

18 Aug, 2016 | 12:00 PM
image

மன்னார் மரிச்சுக்கட்டி பகுதியில் கேரள கஞ்சாவினை விநியயோகம் செய்த சந்தேக நபரொருவரை கடற்படை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரை நேற்று (17) கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 2 கிலோகிராம் ஆகேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் கேரள கஞ்சாவினையும் வவுனியா போதைப்பொருள் தடுப்பு திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்