சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக இளைஞர்களை ஊக்குவிக்கும் Active Citizens செயற்றிட்டமானது British Council மற்றும் Muslim Aid அனுசரணையில் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஒரு அங்கமாக "இலத்திரனியல் வலையமைப்பு ஊடாக கழிவு முகாமைத்துவ பிரச்சனைகளை வெளிக்கொணர்தல் " எனும் கருப்பொருளில் உருவான waste patrol செயற்றிட்டத்தினூடாக webner அமர்வு ஒன்று கடந்த மார்ச் 27 இல் இடம்பெற்றது.
இதில் தெற்க்காசியாவின் பிரபல துறைசார் வல்லுனர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.
தெற்காசியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து 117 பங்கேற்ப்பாளர்கள் ,10 தன்னார்வலர்கள் , 3 செயற்றிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன் பங்கேற்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக ஒன்லைன் கருத்துக்கணிப்பு, பகுதியும் வெற்றிகரமாக முழுமையானது.
waste patrol செயற்றிட்டத்தின் எதிர்பார்ப்பானது இலங்கையை பாதுகாப்பான கழிவகற்றல் முகாமைத்துவமுள்ள நாடாக ஆசியாவில் அறிமுகப்படுத்துவதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM