ஜா-எல, நவந்தம பகுதியில் 13 கிலோ கிராம் ஐஸ் எனப்படும் போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நான்கு ஆண்களும், இரண்டு பெண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் 24 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் முன்னெடுக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM