குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

09 Apr, 2021 | 05:29 PM
image

தெமோதரை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி இன்று தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11.20 மணியளவில் ஆரம்பபிரிவை சேர்ந்த மாணவர்கள் பாடசாலை  வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒன்பது மாணவர்களை பாடசாலை வளாகத்தில் கட்டப்பட்டிருந்த பாரிய குளவி கூடு கலைந்து மாணவர்களை தாக்கியதில் மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஆறு ஆண் பிள்ளைகள் அடங்களாக ஒன்பது மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

எனினும் பாடசாலை வளாகத்தில் கட்டப்பட்டிருக்கும் குளவி கூட்டை அகற்றுவது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பாடசாலை நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53