தெமோதரை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி இன்று தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 11.20 மணியளவில் ஆரம்பபிரிவை சேர்ந்த மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒன்பது மாணவர்களை பாடசாலை வளாகத்தில் கட்டப்பட்டிருந்த பாரிய குளவி கூடு கலைந்து மாணவர்களை தாக்கியதில் மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஆறு ஆண் பிள்ளைகள் அடங்களாக ஒன்பது மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் பாடசாலை வளாகத்தில் கட்டப்பட்டிருக்கும் குளவி கூட்டை அகற்றுவது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பாடசாலை நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM