கொழும்பு, கல்கிஸை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று இன்று காலை மீட்க்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இளைஞர் 22 வயதுடைய கல்கிஸை பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந் நிலையில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய மவுண்ட் லவ்னியா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM