இந்தியாவில் ஒரே நாளில் 1.07 இலட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம்

Published By: Vishnu

07 Apr, 2021 | 10:01 AM
image

இந்தியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் மொத்தமாக 1.07 இலட்சத்திற்கும் அதிகமான புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது 2020 ஜனவரி 30 அன்று இந்தியாவில் முதல் கொரோனா நோயாளர் பதிவானதிலிருந்து ஒரே நாளில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும்.

அதேநேரம் இந்தியாவில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை 1,03,558 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் அடுத்த நான்கு வாரங்கள் "மிகவும் முக்கியமானவை" என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்ததோடு, தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பையும் கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52