இந்தியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் மொத்தமாக 1.07 இலட்சத்திற்கும் அதிகமான புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது 2020 ஜனவரி 30 அன்று இந்தியாவில் முதல் கொரோனா நோயாளர் பதிவானதிலிருந்து ஒரே நாளில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும்.
அதேநேரம் இந்தியாவில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை 1,03,558 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் அடுத்த நான்கு வாரங்கள் "மிகவும் முக்கியமானவை" என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்ததோடு, தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பையும் கோரியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM