எதிர்வரும் பண்டிகை காலங்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் கொழும்பிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு வெளியேறுபவர்கள் மீது விரைவான ஆண்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
பண்டிகை காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸைத் தொடர்ந்து கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM