இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா ஆஸி அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் 29 ஓட்டங்களை பெற்றிருந்த போது துடுப்பாட்ட மட்டையால் தவறுதலாக விக்கட்டினை உடைத்தமைக்கு ஆட்டமிழப்பு வழங்கப்படவில்லை.
கிரிக்கெட்டில் துடுப்பெடுத்தாடும் போது துடுப்பாட்ட மட்டையால் விக்கட்டினை உடைத்தால் ஆட்டமிழப்பு வழங்கப்படும்.
ஆஸி அணியினர் ஆட்டமிழப்பு கோரிய போதும் மூன்றாவது நடுவர் ஆட்டமிழப்பு அல்ல என அறிவித்தார்.
அதற்கான காரணம் துடுப்பெடுத்தாடிய சில நொடிகளுக்கு பிறகு துடுப்பாட்ட மட்டை விக்கட்டை தாக்கியதால் குறித்த ஆட்டமிழப்பு வழங்கப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM