முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட கிழவன் குளம் பகுதியில் நேற்று (04-04-2021) மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிழவன் குளம் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளியான ஒருவரின் வீட்டுக் கூரை இவ்வாறு காற்றில் தூக்கி வீசப்பட்டது.
வீட்டில் இருந்த ஐந்து வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் வீட்டின் அனைத்துப் பொருட்களும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM