முல்லைத்தீவில் வீசிய கடும் காற்றினால் தூக்கி வீசப்பட்ட வீட்டின் கூரைகள்

Published By: Digital Desk 3

05 Apr, 2021 | 12:37 PM
image

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட  கிழவன் குளம் பகுதியில் நேற்று (04-04-2021) மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிழவன் குளம் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளியான ஒருவரின் வீட்டுக் கூரை  இவ்வாறு காற்றில் தூக்கி வீசப்பட்டது. 

வீட்டில் இருந்த ஐந்து வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன்   வீட்டின் அனைத்துப் பொருட்களும்  மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42