வெடிமருந்துகளுடன் நால்வர் கைது

Published By: Vishnu

04 Apr, 2021 | 01:01 PM
image

(செ.தேன்மொழி)

நாவுல பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வெடி மருந்துகளை கொண்டு சென்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவுல- எலஹெர வீதியில் நேற்று சனிக்கிழமை சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை சோதனைக்குட்படுத்தியபோதே வெடி மருந்துகளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 24 -43 ஆகிய வயதுடைய நான்கு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 3 கிலோ 230 கிராம் அமோனியா, 135 கிராம் வோடர் ஜெல் , 20 கிராம் வெடி மருந்து , 14 டெட்டனேட்டர்கள் உட்பட பல்வேறு வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாவுல பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17