பயங்கர தீ விபத்து ; 20 இற்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக சேதம்

17 Aug, 2016 | 10:22 AM
image

இந்தியாவில் சேலம் மாவட்டம் மேட்டூரில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 இற்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.

மேட்டூர் பிரதேசத்தில் அமைந்துள்ள நாளாந்த சந்தையில் மீன் விற்பனை கடையொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு தீ பற்றியுள்ளது. குறித்த தீ அருகில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளுக்கும் தீ பரவியுள்ளது.

குறித்த தீயினால் 20 இற்கும் அதிகமான கடைகள் மற்றும் வீடுகள் தீ பற்றி எரிந்தமையால் பலருக்கு மூச்சித்திணறலும் ஏற்பட்டது.

தீணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயிணை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த தீ விபத்தில் 20 இலட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் சேதமடைந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47