தெற்காசியாவின் மிகப்பெரிய பொருளாதார வலுகொண்ட நாடாக இலங்கை உருவெடுக்கும் : பிரதமர்

Published By: Robert

17 Aug, 2016 | 09:07 AM
image

எதிர்வரும்  காலங்களில்  இலங்கையானது தெற்காசியாவில் அபிவிருத்தி அடைந்த  பாரிய  பொருளாதார வர்த்தக சந்தைக்கு உரிமை கோரும் நாடாக மாறும். எனவே  அதனை இலக்குவைத்து கைத்தொழில் மற்றும் உற்பத்தி சேவை வழங்குவதற்கு ஆசியாவின் பொருளாதார வல்லரசுகள் தற்போதே  திட்டமிடவேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவில் தெரிவித்தார்.  

இந்து சமுத்திரத்தை சுற்றி உருவாகிவரும் புதிய சந்தையை  கைப்பற்றிக்கொள்வதற்காக நீண்டகால திட்டங்களை உருவாக்குவதில் இலங்கையின் பூகோள  அமைவிடமானது பொருளாதார அபிலாஷைகள் விடயத்தில் மிகவும் முக்கியமானதாகும் எனவும் பிரதமர்  குறிப்பிட்டார். 

சீனாவிற்கு விஜயமேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செஞ்சன்  நகரில்  நேற்று நடைபெற்ற வர்த்தக முயற்சியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58