எதிர்வரும் காலங்களில் இலங்கையானது தெற்காசியாவில் அபிவிருத்தி அடைந்த பாரிய பொருளாதார வர்த்தக சந்தைக்கு உரிமை கோரும் நாடாக மாறும். எனவே அதனை இலக்குவைத்து கைத்தொழில் மற்றும் உற்பத்தி சேவை வழங்குவதற்கு ஆசியாவின் பொருளாதார வல்லரசுகள் தற்போதே திட்டமிடவேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவில் தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தை சுற்றி உருவாகிவரும் புதிய சந்தையை கைப்பற்றிக்கொள்வதற்காக நீண்டகால திட்டங்களை உருவாக்குவதில் இலங்கையின் பூகோள அமைவிடமானது பொருளாதார அபிலாஷைகள் விடயத்தில் மிகவும் முக்கியமானதாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சீனாவிற்கு விஜயமேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செஞ்சன் நகரில் நேற்று நடைபெற்ற வர்த்தக முயற்சியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM