தென் பெருவை தாக்கிய 5.4 ரிச்டர் பூமியதிர்ச்சியில் சிக்கி அமெரிக்க சுற்றுலா பயணியொருவர் (66 வயது) உட்பட குறைந்தது 9 பேர் பலியானதுடன் 68 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு தாக்கிய மேற்படி பூமியதிர்ச்சி குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெளியிட்டுள்ளன.
சிவே நகரிலிருந்து மேற்கே 7 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய .ந்தப் பூமியதிர்ச்சியால் இசுபம்பா, யன்கு, அகொமா மற்றும் மகா பிராந்தியங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சுமார் 80 வீடுகள் சேதமடைந்துள்ளன.
பெருவை பூமியதிர்ச்சிகள் தாக்குவது வழமையாகவுள்ளது.பிரதான பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து அந்தப் பிராந்தியத்தில் மறுநாள் திங்கட்கிழமை பல பூமியதிர்ச்சி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM