மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஒரு சில தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
காற்று
நாட்டை சூழவுள்ள கடற் பகுதிகளில் தெற்கு திசையில் காற்று வீசும். காற்றின் வேகம் 30-40 கி.மீ. ஆக காணப்படும்.
காலி முதல் பொத்துவில் வரையான கடற் பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை, புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துரை வரையான கடற் பகுதிகளில் காற்றின் வேகம் 50-55 கி.மீ ஆக காணப்படும்.
கடல் நிலை:
கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை வழியான பொத்துவில் கடற் பகுதிகளில் சில நேரடிங்களில் கொந்தளிப்பாக காணப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM