வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு இன்று (31.03.021) இடம்பெற்ற எண்ணெய்க்காப்பு சாத்தல் நிகழ்வு இடம்பெற்றது.
எண்ணெய்க்காப்பு சாத்தல் நிகழ்வுகளில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய தூதுவர் கோபால் பாக்லே, அமைச்சர்கள் சரத்வீரசேகர மற்றும் டக்ளஸ் தேவானந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன் முதலான அரசியல் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM