2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான நடைமுறை பரீட்சைகள் மே 18 முதல் 31 வரை நடைபெறும் என்று இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகளுக்கான உரிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பரீட்சை திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் 01 முதல் 10 வரை நடைபெற்றது. சுமார் 622,000 பரீட்சார்த்திகள் 4,513 நிலையங்களில் பரீட்சை எழுதினர்.
பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு பணிகள் மார்ச் 27 அன்று ஆரம்பமாகியமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM